ரிஷபம்-பலவீனம்
ரிஷப ராசி நேயர்கள் பயந்த குணம் கொண்டவர் கோபம் மிகுந்தவர். கம்பீரமாக வேலைகளை செய்து முடிப்பார். இவர்களே தான் மகான் என்று எண்ணிக் கொண்டிருப்பார். பின் மற்றவர்களின் நிலையை நினைத்து வேதனைபடுவார். கடவுள் நம்பிக்கை அற்றவர். அவரே தன்னுடைய வேலையை செய்துக் கொள்வர். கஷ்டங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ராமாயணம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை செவ்வாய் கிழமையில் படித்தல் வேண்டும். சவனிற்கு சனிக் கிழமையில் விரதம் இருத்தல் வேண்டும். வெள்ளை ஆடை, அரிசி, பால் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். ஓம் அஹ், அஹி, ஜஷி சூக்கிராய நமஹ என்ற நாமத்தை 16,000 முறை ஜபம் செய்ய வேண்டும்.

ராசி பலன்கள்