✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் சிங்கிலாக படம் பார்த்த பெண்!
Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (20:40 IST)
மலேசியா நாட்டில், ஒரு தியேட்டரில், அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் சிங்கிலாக படம் பார்த்த பெண் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. வசதியான பெண் என்று தெரிகிறது. சமீபத்தில் தன் டிக்டாக் என்ற தளடத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், அவர் சென்றிருந்த அனைத்து டிக்கெட்டுகளளையும் விலை கொடுத்து வாங்கி, தனி ஆளாக படம் பார்ப்பது போன்று காட்சி இருந்தது.
படம் பார்த்துக் கொண்டே அவர் பாப்கார்ன் சாப்பிடுவதும், கண்ணாடி அணிந்திருப்பதும் போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை வெளியிட்ட அவர் அதில், நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள், எனவே தியேட்டரில் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
உலகளவில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா..?
விஜயகாந்த் மறைவு எதிரொலி: தமிழகத்தில் திரையரங்கு காட்சிகள் ரத்து..!
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்..!
மலேசியாவில் சீனா கட்டிய சொர்க்க நகரம், பேய் நகரமானது எப்படி?
ஆறு மாதமாக பில்போடாமல் பாப்கார்ன் விற்பனை செய்து 3 லட்சம் வரை மோசடி - 2 திரையரங்க ஊழியர்கள் கைது!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?
17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!
தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்
இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமை- அண்ணாமலை