இந்த நிகழ்வுகள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவுகளை தெளிவாக காட்டுகின்றன. கடந்த ஜூன் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தனிப்பட்ட முறையில் மதிய உணவு சந்திப்பை நடத்தினார்.