உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றியடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் - வடகொரியா

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றி அடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் என வட கொரியா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வடகொரிய அனுப்பும் ராணுவ வீரர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதிநவீன ஏவுகணை பீரங்கிகளைக் கொண்டு உக்ரைன் நாட்டை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வட கொரியா கருத்து தெரிவித்துள்ளது 
 
போரில் வெற்றிபெற்றால் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் உள்ள பணியாளர்களை விடுவிக்க வடகொரியா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்