ஐஸ் பேஸ் என்ற நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலம் அனுப்பி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, தற்போது மீண்டும் நிலவின் விண்கலத்தை தரையிறக்கும் பணியை ஐஸ் பேஸ் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
தரையிருக்கும் கடைசி சில நிமிடங்களில் திடீரென விண்கலம் தொடர்பை இழந்தது. இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விண்கலம் தரை இறங்குவதை நேரலையில் ஒளிபரப்பி வந்த நிலையில் தோல்வி அடைந்ததால், திடீரென நேரலை நிறுத்தப்பட்டது.