இப்படி சேலை கட்டுறதுக்கு ஒரு தைரியம் வேணும்... நெஞ்சை நிமிர்த்தி காட்டிய யாஷிகா!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:45 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
இதற்கிடையில் கார் ஆக்சிடண்ட்டில் கால் மற்றும் இடுப்பு எலும்பு முறி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கி தூள் கிளப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு சேலையில் நெஞ்சை நிமிர்த்தி முன்னழகு கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்