அவரது பேச்சில் “இந்த நாவலைப் பற்றி பேச என்னை ஏன் கூப்டாங்க? சிவகுமார் இருக்காரு. இந்த வயசுலயும் ஆறு மணிநேரம் தொடர்ச்சியாக பேசும் திறம கொண்டவரு. அப்படி இல்லயா? கமல் இருக்காரு. அவர் ரொம்ப அறிவாளி. ஆனா இவங்கள எல்லாம் கூப்டாம 75 வயசுலயும் கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்னை ஏன் கூப்டாங்கன்னு… சிலர் கேட்கக் கூடும்…” என ஜாலியாக தன்னைத் தானே கிண்டல் அடித்து பேசியுள்ளார்.