இந்தப் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் ராஜமௌலி மகேஷ் பாபு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால் தேதிகள் இடிப்பதால் தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.