இவ்ளோவ் கிட்ட வந்து காட்டுறியேம்மா... மாலத்தீவில் கில்மா பார்வதி நாயர்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (20:51 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்று நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி வீடியோ, புகைப்படம் என தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்