தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதியவர் சினேகன். ஆனால் அவரை பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் அவரின் தந்தை சிவசங்கு வந்தபோது அவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். ஏனென்றால் பல ஆண்டுகளாக தன் தந்தையை சினேகன் சென்று பார்க்கவேயில்லை என்று தெரிவித்தார்.