இந்த நிலையில் சமீபத்தில் கன்னிகா ரவிக்கு பிரசவம் நடந்த நிலையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை சினேகன் மற்றும் கன்னிகா ரவி தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் காதல் – கவிதை என்ற பெயர்களை சூட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.