ரஜினியை சந்தித்த நல்லி குப்புசாமி – பரபரப்பை ஏற்படுத்திய மீட்டிங்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:09 IST)
நடிகர் ரஜினிகாந்தை தொழிலதிபர் நல்லி குப்புசாமி சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்ட நிலையில் இப்போது அவரின்  போயஸ் கார்டன் இல்லம் பரபரப்பாகி உள்ளது. அவரை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் ரஜினிகாந்தை பிரபல தொழிலதிபரும் நல்லி சில்க்ஸ் உரிமையாளருமான நல்லி குப்புசாமி செட்டியார் சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்