அதேபோல் கேப்டன் கவுர் 70 ரன்களும் தீப்தி சர்மா 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்தியா மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்ததால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.