பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பாக்டிக்கா மாகாணத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில், நட்புறவு போட்டியில் விளையாட சென்ற கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.