தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:34 IST)
நாளை தமிழகம்  முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ( பிப்ரவரி 27 ஆம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள 43, 051 மையங்களில் போலீயோ சொட்டு மருந்துமுகாம் நடைபெறவுள்ளதாக தமிழ்க அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்