வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி மையம் இல்லை: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:32 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தடுப்பூசி மையம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தடுப்பூசி மையங்களில் லட்சக்கணக்கானோர் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வாரம் சனிக்கிழமை 26 ஆம் தேதி தடுப்பூசி முகாம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருப்பதால் இந்த வாரம் நடத்தப்பட வேண்டிய தடுப்பு மையம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
எனவே இருபத்தி மூன்றாவது தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்