✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !
Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:12 IST)
’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரமாக உயர்த்தி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை அருகேயுள்ள முதலிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும், 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காகவும், 3 மணிநேரம் என்பது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் – பாலியல் வழக்கில் 5 ஆண்டு சிறை !
பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சக மாணவர்கள்! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
மது அருந்தும் மாணவிகள் ... பரவலாகும் வீடியோ.... இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
70 மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் சூர்யா !
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!
மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..
வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துகளை அனுப்பும் சீனா