இந்த சம்பவத்திற்கு பிறகு, பஹல்காம் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் உள்பட அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உயர் நிலை போலீசார் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.