✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வாடகை வீட்டில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: ஷூவை நக்க வைத்த வீட்டு ஓனர்!!
Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (11:06 IST)
தண்ணீரை வீணடித்ததாகக் கூறி, வாடைகைக்கு இருந்த இளைஞர் ஒருவரை வீட்டு உரிமையாளர் ஷூவை நக்க வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிகியோ குண்டே என்ற மாணவர் பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இவர் வாடகைக்குத் தங்கியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளர், இவரை தனது ஷூவை நக்க வைத்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
ஹிகியோ தண்ணீரை அதிகமாக வீண்டித்தார் என்பதால் வீட்டு உரிமையாளர் அவரைத் தாக்கி தனது ஷூவை நக்க வைத்திருப்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வீட்டின் உரிமையாளர் ஹேமந்த் குமார் காவல் துறையிடம் சரணைந்துள்ளார். காவல் துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!
உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?
பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!
சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!
அடுத்த கட்டுரையில்
தேர்வு அறைக்கு கேமராவோடு சென்ற விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்