இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், ஷாஹ்சாதியை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக கூறினார். ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.