இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. சில இடங்களில் இரு பக்க ராணுவங்களும் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
"நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, சிஏ தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களை பார்வையிடலாம்" என்றார்.