நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாண்டாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். பிதாபாஷ் பாண்டா ஒடிசா மாநில பார் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.