மேற்குவங்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள், ஆனால் யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ அருந்து கொண்டிருக்கிறார், இதுதான் திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. மேற்குவங்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது யூசுப் பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.