நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார்.