கட்டிடத்தின் மற்ற இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும் படுக்கையறை அருகே சிசிடிவி பொருத்தப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பள்ளிக்கூடத்தில் 15 படுக்கை அறைகள் இருந்ததாகவும் பள்ளிக்கூடத்தில் எதற்காக படுக்கை அறைகள் என்றும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும்