சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இதுவா தண்டனை? போலீஸார் விசாரணை

வெள்ளி, 25 நவம்பர் 2022 (22:30 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கட்சி அரசின் ஆட்சி நடந்து வருகிறது.

ஏற்கனவே பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்கள்  பின் தங்கிய நிலையில் உள்ளதாக  மீ விமர்சனம் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள நாவாடா என்ற மாவட்டத்தில் ஒரு சிறுமியைக் வன் கொடுமை செய்த நபருக்கு வெறும் 5 தோப்புக் கரணங்கள் போடுமாறு தண்டனை கொடுத்துள்ளது கிராம பஞ்சாயத்து.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்