கள்ளழகர் எதிர்சேவை மற்றும் மதுரை சித்திரை தேரோட்டம் எப்போது தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)
சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.
 


வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகா்கோவிலில் இருந்து கள்ளழகா் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரையை இன்று அதிகாலை வந்தடைந்தார்.

மதுரை சித்திரை திருவிழாவில்  இன்று 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர்.

காலை 6:30 மணி தேரோட்டமும், முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது 16ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்