இதுபற்றி பேசியுள்ள துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா “இப்போது ரோஹித் ஷர்மாவின் ஓய்வு பற்றி எந்த பேச்சும் ஓய்வறையில் நடக்கவில்லை. இப்போது அனைவரின் கவனமும் நியுசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதில்தான் உள்ளது. அவர் ஓய்வு பற்றி யோசிக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் இறுதிப் போட்டிக்குப் பின் யோசித்து அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.