இந்தியாவில் நடந்து வரும் 13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றுமுடிவடைந்தன. இதில், முதல் நான்கு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. மற்ற நான்கு அணிகள் வெளியேறின.
இரண்டாவது அரையிறுதி: அக்டோபர் 30ஆம் தேதி நவி மும்பையில், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுடன், ஆஸ்திரேலியா பலப்பரீட்சை செய்கிறது.