ஐபிஎல்-2020; ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு??

செவ்வாய், 3 நவம்பர் 2020 (22:15 IST)
நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் லீக் தொடரில் இன்று டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இன்று இரவு 7;30 மணிக்கு  தொடங்கிய போட்டியில்,  காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ரோஷித் சர்மா ஏமாற்றினார்.

இந்நிலையில்,  முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்