இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை: கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்?

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:20 IST)
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியாளர்கள் மீது மக்களின் கோபம் திரும்பி உள்ளது
 
குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் தான் இலங்கையை சீரழித்தனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
ஏற்கனவே புரட்சியாளர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் தற்போது அதிபர் மாளிகையின் முன் போராட்டக்காரர்கள் போராட்டம் செய்தனர் இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்