இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் மாயம் !

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:17 IST)
இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில்  ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட  737- 500 என்ற  விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது,  59 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத்துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்