6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: அலறியடித்து ஓடும் மக்கள்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (18:56 IST)
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


 
 
அதனால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவுவாகியுள்ளது.
 
அந்நாட்டு அரசு நிர்வாகம், மக்களை பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. 
அடுத்த கட்டுரையில்