ஆனால் தாரணியின் வீட்டில் இதற்கு சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் தரணியை தனியாக சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார் குமார். ஆனால் தாரணி அதனை ஏற்கவில்லை. பின்னர் இதனை வீட்டில் சொல்ல இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை வந்து காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.