இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் ஆணையர் ஜார்ஜை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிற்ப்பித்துள்ளது. புதிய ஆணையர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.