அம்மாவின் அலறல்...... தகர தட்டுகள் தாங்கத்தால் ஆனதும்.. தரிசு நிலங்கள் தன் பொருளானதும் தரங்கெட்ட தாரிநில் தர்பார் செய்ததும் தமிழனை அளிக்க வந்த தமிழில்லா தலைவியே (தலைவிதியே) நீர் வாழ்ஹ உமது சுற்றம் வழ்ஹ உமது நண்பியும் சுவிஷ் பாங்க்கும் வாழ்க. ஒன்றை மறந்த அம்மாவே.... எம்.ஜி.ஆர் இன் பிறந்த நாடு பிறந்த கண்டியூர் இலங்கையில் அழியக்கண்டும் பதவி ஆசைக்காய் பாராவேடமிடும் பச்சோந்தியே பரவாயில்லை..... வந்தாரை வாழவைக்கும் நாம் வாழவைப்போம் அனைவரையும்.... நம்மவரைத் தவிரத்தானே..... -மனோ ..
எழுச்சித் தமிழரின் உடல் நலம் பெற உளமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எடுத்த முயற்சிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான்றி ...... -கரிகாலன்
Chief Editor need to stop publishing the comments which contains "foul" words. Even though I am an strong supporter of LTTE, I believe a valuable comments can make many changes in opposite people's mind. It does't matter who he may be or which side he may support but his comments need to be deliver in proper language not with foul words. We have to change this site as a valuable "base" not as "vulgar" ex-changing site. -சுரேஷ் பாபு