✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தங்கத்தின் விலை ஏற்றம்....மக்கள் அதிர்ச்சி
Webdunia
செவ்வாய், 25 மே 2021 (17:00 IST)
நாள் தோறும் தங்கத்தின் விலை ஏற்றகும் இறக்கமும் கண்டுவரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரொனா தொற்று இருந்துவருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு உருமாறிய இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.
இதனால் உலக நாடுகளில் உள்ள வர்த்தகர்களும், செல்வந்தர்களும், தங்கத்தின் மீது முதலீடு செலுத்திவருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,595க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தி ஒரு கிராம் வெள்ளி.ரூ.76.20க்கு விற்கப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ராட்சசன் ஆசிரியரை விர மோசமானவர்கள் இருக்கிறார்கள்… இயக்குனர் ராம்குமார் டிவிட்!
ரஜினி பட இசையமைப்பாளரின் தாயார் மரணம்...
டுவிட்டர், இன்ஸ்டாகிராமிற்கு வந்த சிக்கல்.... பயனாளர்கள் அதிர்ச்சி
பிறப்பால் உயர்ந்தவன் எவனுமில்லை- நடிகை டுவீட்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றமில்லை!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்
அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!
ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....
4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!
அடுத்த கட்டுரையில்
உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!