✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பாதியாக உடைந்து ஜெட் விமானம் விபத்து.,..அதிர்ச்சி சம்பவம்
Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (20:19 IST)
மும்பை விமான நியைத்தில் தரையிரங்கிய ஜெட்விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இன்று மாலை மணிக்கு ஜெட்விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது.
இதில், ஜெட் விமானத்தில் பயணித்த ஆறுபயணிகள்,2 பணியாளார்கள் என மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில், அனைவரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இவ்விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், மும்பை விமான நிலையத்தில் மழை பெய்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
இவ்விபத்தில் ஜெட் விமானத்தில் தீ பற்றிய நிலையில், மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கடவுளுக்கு நன்றி… பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட ரிஷப் பண்ட்!
ஒரே நாடு ஒரே தேர்தலை நிறைய கட்சிகள் வரவேற்கிறார்கள் - அண்ணாமலை
I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் 13 பேர்: தமிழக முதல்வர் பெயர் இருக்கிறதா?
'இந்தியா' கூட்டணியின் கூட்டம் தொடங்கியது...
மும்பையில் நடைபெறும் I.N.D.I.A 3வது ஆலோசனை கூட்டம்.. முக்கிய தகவல் வெளியீடு..!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!
சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!
NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!
திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!
அடுத்த கட்டுரையில்
மகளின் பெயரை அதிகமுறை பச்சை குத்தி சாதனை படைத்த தந்தை!