முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தாளித்து கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், தாளித்த பொருட்கள் ஆகியவற்றை உருளைகிழங்கில் சேர்த்து சூப்பராக கிளற வேண்டும். இதனை தயிருடன் கலந்து ருசியாக சுவைத்து மகிழலாம்.