தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது பரபரப்பை...
தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களைக் கல்வித்துறையைச் சீரழிக்கும் வகையில், தற்போது...
கமல்ஹாசன் நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த...
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் நாடு ஈடுபட்ட நிலையில், அவற்றில் ஒரு முக்கிய ஏவுகணை ஜெர்மனியின் IRIS-T...
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான...
’தக்லைஃப்’ திரைப்படத்தின் கதை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, "இந்த படம் வேண்டாம், இந்த கதை தமிழ் ஆடியன்ஸுக்கு செட்டாகாது" என்று மணிரத்னம் மனைவி...
இந்திய வங்கிகள், "நான் வாங்கிய கடனுக்கு மேல் வசூலித்து விட்டது," என்று விஜய் மல்லையா கூறிய நிலையில், அதை மறுத்த இந்திய வங்கிகள், "இன்னும் ₹7000 கோடி அவர்...
நடிகை தீபிகா படுகோனே தனது தந்தை பிரகாஷ் படுகோனே அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கான சிறப்பு வாழ்த்தையும் ஒரு அரிய அன்பளிப்பையும் வழங்கினார்....
உத்தரப்பிரதேசச் சேர்ந்த முஷாபர்நகர் என்ற பகுதியில், இளம்பெண் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ஆன நிலையில், இரண்டும் தோல்வியடைந்ததை அடுத்து, தன்னுடன் வேலை...
மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், எட்டு நிமிடங்கள் கழித்து உயிர்த்தெழுந்து, அதன் பின் பேட்டி அளிக்கும்போது, "என் உடலில் இருந்து...
கணவன், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர்களுக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்,...
தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழி பேசப்படுகிறது. இவர்களில் ஒருவர் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது கடினம். எனவே, பொதுவான மொழியாக ஹிந்தியை...
பிரபலமான Parle G பிஸ்கட்டில் உள்ள குழந்தை நான் தான் என பீகாரை சேர்ந்த சிறுமி ஒருவர் கூறி வருவது ட்ரெண்டாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்...
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக...
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக...
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பேமண்ட் செய்யும்போது அது தோல்வியடைந்தால் அரை மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெற போக்குவரத்துக் கழகம் வசதி செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் இருபெரும் இசை அற்புதங்கள் என்று இசைஞானி இளையராஜாவையும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானையும் சொல்லலாம். இவர்கள் இருவரது ரசிகர்களும் அடிக்கடி இருவரில்...
பிரபல இந்திய தொழிலதிபரான விஜய் மல்லைய்யா, ஏராளமாக வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில் நீண்ட காலம் கழித்து...
ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சத்து மாத்திரை உள்பட சில மாத்திரைகள், திருப்பூர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாகவும்,...