பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக வன்முறையை செய்யும் குடும்ப உறுப்பினர்கள் தந்தை, சகோதரர், தாத்தா மற்றும் மாமா ஆகியோரை உள்ளடக்கியவர்களே என்றும் கூறப்படுகிறது
அவரது கூற்றுப்படி, இந்த வகை வன்முறைக்கு உள்ளாகும் சிறுமிகள் மற்றும் பெண்கள் போலீசாரிடம் முறையிட கூட தயங்குகிறார்கள். மேலும் பாகிஸ்தான் சமூகத்தில் யாரும் இந்த விஷயத்தைப் பற்றி பேச தயாராக இல்லையே, ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.