இந்த நிலையில், ஜெர்மனி பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கூட்டணியின் தலைவர் ஃப்ரெட்ரி மெர்ஸ் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "டிரம்ப் மாதிரியே, சட்டவிரோத குடியேறியவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை பதவி ஏற்றவுடன் நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.