இந்த பூஞ்சை வகை கிருமிகளை அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் கலந்து, நோய்களை ஏற்படுத்தி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த, இந்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இரண்டு சீன விஞ்ஞானிகள் இடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், இதே போன்று ஏற்கனவே இவர்கள் நோய் கிருமிகளை பரப்ப முயற்சி செய்தார்களா என்பது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.