இந்த வாகனத்தின் மேல் திடீரென வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உள்ள 12 வீரர்கள் உடனடியாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, தாக்குதலில் வாகனம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
கடந்த வாரம், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பலூசிஸ்தானில் நடைபெற்ற இரு சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக BLA இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.