இந்த நிலையில் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே நட்பு இல்லை என்றாலும் தற்போது திடீரென முன்னாள் வங்கதேச முன்னாள் ராணுவ உயர் அதிகாரி பாகிஸ்தான இந்தியா தாக்கினால் இந்தியாவில் உள்ள ஏழு வட கிழக்கு மாநிலங்களை தாக்க அந்த மாநிலங்களை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.