ஆனால் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பாகிஸ்தான் மக்களும் நம்மை போன்றவர்களே, என்ற் கூறி, காஷ்மீரில் உயிரிழந்த சகோதரிகளுக்கு அவர்களது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் அங்கு உள்ள பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், பாகிஸ்தான் மக்களும் நம்மை போலவே அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள், வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என்று அவர் பதிவு செய்துள்ளார்.