காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல் கமல் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை அடுத்து, மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் பெற்ற இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற, மத்திய அரசு விடுத்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.