டி-2- உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (18:22 IST)
டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று  இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 142 ரன்கள் அடித்து 143 ரன்கள்  இலக்காக நிர்ணயித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்