அதைத் தவிர்த்துக்கொண்டே நடந்து சென்ற ராஜமௌலி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் அவரைக் கண்டித்து திட்டிவிட்டு தன் காரில் ஏறி சென்றார். இது சம்மந்தமான காணொளித் துணுக்கு இணையத்தில் பரவ ரசிகர்களின் இந்த கேவலமான மனநிலைக் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளனர். ஒரு துக்க வீட்டில் இப்படியா நடந்துகொள்வது என அதிருப்தியை வெளியிடும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.