இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் தயாரிப்பாளர் என்றால் அது ஆகாஷ் பாஸ்கரன்தான். அவரின் Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து இட்லி கடை, சிம்புவை வைத்து சிம்பு 49 மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது.